简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

Archive

Featured Image
28 Mar

அத்தியாயம் 14 – லுணுகம்வெஹெர தேசிய பூங்கா

ஒருவாறு உயிர் பிழைத்தது​ நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தது 1999 ஆம் ஆண்டிலாகும்.ஹோட்டன் சமவெளியில் சிறிது காலம் கடமையாற்றி விட்டு லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கு கடமைக்காகச் சென்றேன். அப்போது எனக்குஉத்தியோக வாழ்க்கையில் பெரிய அனுபவமொன்று இருக்கவில்லை.  லுணுகம்வெஹெரவிற்குச் சென்றது 2002 ஆம் ஆண்டிலாகும். லுணுகம்வெஹெரவிற்கு அண்மித்துயால...

Ishara
March 28, 2022
0
Featured Image
23 Mar

அத்தியாயம் 13 – ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம்

பள்ளத்தாக்கிற்கு வழுக்கினேன் எனது பெயர் டப்ளியூ. எம்.கே. என். சந்திர்ரத்ன. தற்போது பொலன்னறுவை உதவிப் பணிப்பாளராகச் சேவையாற்றுகிறேன். நான் பேசும் நிகழ்வு 2006, ரிடிகல அதி இயற்கை ஒதுக்கத்தில் நிழந்த ஒன்றாகும். ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் அமைந்துள்ளது அனுராதபுர உதவிப் பணிப்பாளர் வலயத்துக்குள் ஆகும். ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் சிறப்பான சுற்றாடல்...

Ishara
March 23, 2022
0
Featured Image
23 Mar

அத்தியாயம் 12 – மணற்பாறைத் தீவுகள்

முயற்சியின் பெறுபேறுக்கு இடையில் விபத்து வனஜீவராசிகளுக்கு இருந்த விருப்பத்தினாலேயே நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைய முடிவு செய்தேன். 1999 இல் முதலாம் தரத்தில்  வனவிலங்கு தள பாதுகாப்பாளர் ஒருவராக திணைக்களத்துக்கு நாடளாவிய ரீதியிலான போட்டிப் பரீட்சை ஒன்றில் தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு வஸ்கமுவ, மாதுறு ஓய, கிரிதலே, கவுடுள்ள போன்ற தேசிய...

Ishara
March 23, 2022
0
Featured Image
21 Mar

அத்தியாயம் 11 – சமனல இயற்கை ஒதுக்கம்

அந்த அரிய கருஞ்சிறுத்தை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் நல்லதன்னி  வன வள அலுவலகத்திற்கு  வன விலங்கு தள பாதுகாப்பாளராக இடம் மாறினேன்.  இப்பிரதேசம் மலைப்பாங்கான குளிர் காலநிலையொன்றுள்ள பகுதியாகும். அதாவது நல்லதன்னி ஒதுக்கம் வனத்திற்கு எல்லையாக தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன.  தேயிலைத் தோட்டங்களை அண்டி வாழும் அதிகளவானோர் தேயிலைக் கொழுந்து...

Ishara
March 21, 2022
0
Featured Image
06 Mar

அத்தியாயம் 10 – குமண தேசிய பூங்கா

இருபத்தைந்து திருடர்கள் நான் 1981 நவம்பர் மாதம் வன கட்டுப்பாட்டாளர் ஒருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். முதன்முதலாக வில்பத்துவில் சேவை செய்தேன். அதன் பின்னர் 1983​ பெப்ரவரி முதலாம் திகதி குமண தேசிய பூங்காவிற்கு வந்தேன். அக்காலத்தில் குமணவை யால கிழக்கு  தேசிய பூங்கா அல்லாவிட்டால் ஹோகந்த தேசிய பூங்கா என்று அழைத்தனர். அங்கு மிகக்...

wadmin
March 6, 2022
0
Featured Image
06 Mar

அத்தியாயம் 9 – உடவலவ தேசிய பூங்கா

விசேடமான சந்திப்பொன்று நான் 1996 இல் வனஜீவராசிகள் பொறுப்பதிகாரியாக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். நான் சுமார் 10 மற்றும் 12 வருடங்களாக வனஜீவராசிகள் பொறுப்பதிகாரியாக தனமல்வில தளம், ஹந்தபானகல தளம், நுவரெலிய சிறீபாத தளம் போன்ற பல இடங்களில் கடமையாற்றினேன். பின்னர் தள உதவியாளராக எனக்குப் பதவுயுயர்வு கிடைத்தது. அதன் பின்னர் 2016 இன் ஆரம்ப...

wadmin
March 6, 2022
0
Featured Image
06 Mar

அத்தியாயம் 8 – புந்தாலா தேசிய பூங்கா

பூந்தல பூங்காவில் மரணமொன்று இச்சம்பவம் 2004 அம் ஆண்டு இடம்பெற்றது போல் எனக்கு நினைவிருக்கின்றது. அதன் போது நான்  கடமைக்கு வந்து இரண்டு வருடங்களாக இருந்தன. நான் அப்போது பூந்தல தேசிய பூங்காவில் வனவிலங்கு பொறுப்பதிகாரியாக இருந்தேன். அது என்னுடைய இரண்டாவது நியமனமாகும். பூந்தல தேசிய பூங்கா சிறியது. எனினும் அனைத்துப் பிரிவுகளிலும் சூழல் ரீதியாக...

wadmin
March 6, 2022
0
Featured Image
06 Mar

அத்தியாயம் 7 – மதுரு ஓயா தேசிய பூங்கா

நாம் ஏமாந்தோம் எனக்கு 1998 ஆம் ஆண்டில்  வனவிலங்கு பாதுகாப்பு  இரண்டாம் தர அதிகாரியாக மாதுறு  ஓயா தேசிய பூங்காவிற்கு முதல் நியமனம் கிடைத்தது. ​​மாதுறு  ஓயா பூங்காவின் தலைமையகத்தில் தங்கக் கிடைத்தது. ​​அக்காலத்தில் பூங்காவின் பொறுப்பாளராக ரஞ்சித் ஜயசிங்க அவர்கள் இருந்தார்கள். அவர் தென்னாபிரிக்காவில் விசேட பயிற்சி பெற்ற அதிக அனுபவமுள்ள...

wadmin
March 6, 2022
0
Featured Image
06 Mar

அத்தியாயம் 6 – வஸ்கமுவ தேசிய பூங்கா

வேட்டைக்காரர்கள் முகத்துக்கு முகம் இந்நிகழ்வு 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. அப்போது நான் வஸ்கமுவ பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றனேன்.அப்போது நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில சேவைக்கு இணைந்து மூன்று வருடங்கள். வனஜீவராசிகள் திணைக்களத்தில் சேவையாற்றும் போது ஒவ்வொரு முறையிலும் அடிக்கடி எமக்கு உளவு கிடைக்கும். மரம் வெட்டுதல்,...

wadmin
March 6, 2022
0
Featured Image
05 Mar

அத்தியாயம் 5 – மின்னேரியா தேசிய பூங்கா

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான அனுபவமொன்று நான் மின்னேரிய தேசிய பூங்காவில் சேவையாற்றும் காலத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. என்னுடைய வல்கமுவ அலுவலகத்திற்குக் காயமடைந்து யானயொன்று பற்றித் தகவலொன்று கிடைத்தது.  நான், கெமுனு, ஜீவக என்னும் என்னுடைய உதவியாளர்கள் இருவருடன் யனைக்கு மருந்து இடுவதற்குச் சென்றோம்.  மின்னேரியக் குளத்தின் அணைக்கட்டிற்கு...

wadmin
March 5, 2022
0