简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

Archive

Featured Image
18 Jul

அத்தியாயம் 37 – எலஹெர–கிரிதலை சரணாலயம்

திருடர்கள் மிக மோசமானவர்கள்.   நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1997 இல் இணைந்தேன்.   ஹோர்டன் சமவெளி உதவிப் பணிப்பாளராக  2000ஆண்டு வரை கடமையாற்றினேன். கிழக்கு வலயத்தில் உதவிப் பணிப்பாளராக 2002ஆண்டு வரையும்மத்திய வலயத்தில் உதவிப் பணிப்பாளராக 2003ஆண்டிலும் கடமை புரிந்தேன்.2024  ஜனவரி மாதத்தில்  இடமாற்றமொன்று பெற்று பொலன்னறுவை வலய...

Dimuthu
July 18, 2024
0
Featured Image
10 Jun

அத்தியாயம் 36 – சோமாவதிய தேசிய பூங்கா

வரலாற்று சோமாவதிய புண்ணிய பூமியை மத்தியாகக் கொண்டு அமைந்துள்ள சோமாவதிய தேசிய பூங்கா, கவுடுள்ள தேசிய பூங்கா, வௌளச் சமவெளி தேசிய பூங்கா மற்றும்  திரிகோணமடுதேசிய பூங்காக்களுக்கு  மத்தியாக அவற்றுக்கு எல்லையாக அமைந்துள்ளது.  திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களினுள் அமைந்துள்ள 37645 ஹெக்டயாரான  பரப்பளவினைக் கொண்ட சோமாவதிய...

Dimuthu
June 10, 2024
0
Featured Image
06 May

அத்தியாயம் 35 – மஹகனதராவ சரணாலயம்

அக்குடும்பத்தில் எஞ்சியது ஒரு பிள்ளை மாத்திரமே நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1998 நவம்பர் மாத ஆரம்பத்தில் வனவிலங்கு வட்டார பாதுகாவலொருவராகத் தொழிலில் இணைந்தேன். அப்போது எனக்கு வயது 20 வருடங்களும் ஒரு மாதமுமாகும். முதலாவது நான் அனுராதபுர வட்டார வனத்தில் தொழிலில் இணைந்தேன். அனுராதபுர கச்சேரியில் அமைந்திருந்தது. நான் புதிய வட்டார...

Ishara
May 6, 2024
0
Featured Image
25 Mar

அத்தியாயம் 34 – ஆனவிலுந்தாவை சரணாலயம்

ரம்சார் நிலமொன்றான ஆனவிலுந்தாவை 2001 ஆம் ஆண்டில் ஆனவிலுந்தாவை சரணாலயத்தை  ரம்சா ஈரநிலமொன்றாக்குவதற்கு நாம் முன்மொழிந்தோம். ரம்சா எனபது ஈரநிலத்தைக் கொண்ட சூழற் தொகுதியொன்றைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிபந்தனைளைக் கொண்ட சர்வதேச ரீதியான முன்வைக்கப்படுகின்ற ஒப்பந்தமொன்றாகும். இலங்கையில் இது வரை  பூந்தல ரம்சா ஈரநிலம் மட்டுமே இருந்தது. அது 1991...

Ishara
March 25, 2024
0
Featured Image
24 Jan

அத்தியாயம் 33 – சேனானாயக்க சமுத்திர சரணாலயம்

இலங்கையில் முதலாவது வனவிலங்கு படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 1996 ஜூன் 03 ஆம் திகதி 3 ஆம் தரத்திலான வனவிலங்கு வட்டார பாதுகாவலொருவராக வந்தேன்.  சுமார் முதல் 06 மாதங்கள் கதிர்காம வனத்துக்குப் பொறுப்பாளராக இருந்து விட்டு அடுத்ததாக 1997 ஜனவரி மாதத்தில் கல்ஓயா தேசிய பூங்காவில் மேற்குப் பகுதியில் மீகல...

Ishara
January 24, 2024
0
Featured Image
02 Jan

அத்தியாயம் 32 – ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா

இலங்கைக்கான யானகள் கணக்கெடுப்பு இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை பற்றி பல்வேறு மாகாணங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் வகையில் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அக்கணக்கெடுப்பினை  2011 ​ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது....

Ishara
January 2, 2024
0
Featured Image
14 Nov

அத்தியாயம் 31 – ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா

ஹிக்கடுவை சரணாலயம் இவ்வாறுதான் தேசிய பூங்காவாகியது. ஹிக்கடுவை பிரதேசம் ஆரம்பத்தில் சரணாலயமொன்றாக அறிவிக்கப்படுகின்றது. பின்னர் இயற்கை ஒதுக்கமொன்றாகவும் மூன்றாவதாக தேசிய பூங்காவொன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகின்றது.   ஹிக்கடுவை தேசிய பூங்கா, 2022 ஆம் ஆண்டு பூரண சமுத்திர தேசிய பூங்காவொன்றாக நிறுவப்பட்டது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹிக்கடுவையில்...

Ishara
November 14, 2023
0
Featured Image
12 Oct

அத்தியாயம் 30 – உஸ்ஸன்கொட தேசிய பூங்கா

உஸ்ஸங்கொட வன நிலம் தேசிய பூங்காவாகியது போன்றாகும். எனக்கு2006 ஆம் ஆண்டில் கலமெட்டிய வட்டார பாதுகாப்பு அலுவலகத்துக்கு இடமாற்றம் கிடைத்தது. கலமெட்டிய வட்டார பாதுகாப்பு அலுவலகத்துக்கு அருகிலேயே  உஸ்ஸங்கொட பிரதேசம் இருந்தது. உஸ்ஸங்கொட பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டது. வன பாதுகாப்பு திணைக்களத்தினால் தூண்டல் பிரதேசமொன்றாக...

Ishara
October 12, 2023
0
Featured Image
06 Sep

அத்தியாயம் 29 – ஆதமின் பாலம் சமுத்திர தேசிய பூங்கா

அரிய விலங்குகளின் அழிவைப் பார்ப்பதனையும் மறக்க முடியாது நான் ஆதமின் பாலம் தேசிய சமுத்திரப் பூங்காவுக்கு 202 ஜனவரி மாதத்தில் சேவையில் இணைந்தேன். அது வன விலங்கு வட்டார பாதுகாவலர் ஒருவராகவேயாகும். இது எனது முதலாவது நியமனமாகும். தீவின் மூலை தலைமன்னார் ஆகும். தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் ராமேஷ்வரன் வரை சுமார் 17 தீவுகள் உள்ளன. அவற்றுள் இலங்கையின்...

Ishara
September 6, 2023
0
Featured Image
10 Aug

அத்தியாயம் 28 – சீகிரியா சரணாலயம்

சீகிரியா வலயத்தின் நல்லிணக்கம் நான் சந்திரா பண்டாரநாயக்க, வட்டார பாதுகாப்பாளரொருவராக சீகிரிய சரணாலயத்தில் 2016 இல் நான் நான் கடமையைப் பொறுப்பேற்றேன். சீகிரியா சுற்றுலா வலயமொன்றாகும். சுற்றுலாப் பயணிகளும் அதிகம். இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றும் பதவிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இருந்தனர். எனினும் அதிகாரிகளிடையே எவ்விதத் தொடர்பும்...

Ishara
August 10, 2023
0